அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற்
|
||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||
வாழ்க்கைப் பதிவுகள் |
||||||||||||||||||||||
கடுகு சிறிதாயினும் காரம் பெரிது.........பணிவாழ்வுப்பயணம்.
2002ஆம் ஆண்டில் அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அவர்கள் யாழ் மானிப்பாய் பங்கின் பங்கு தந்தையாக பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அவ் வருடம் ஆனிமாதம் 13ஆம் திகதி மானிப்பாய் அந்தோனியார் திருவிழாத் திருப்பலியை யாழ் ஆயர் அதிவண. தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை
தலைமையேற்று நிறைவேற்றினார். அங்கு உரையாற்றிய ஆயர் அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அடிகளாரைப்பற்றி சொன்ன வார்த்தைதான்; கடுகு சிறிதாயினும் காரம் பெரிது. உருவத்திலே சிறியவராய் இருந்தாலும், தன்னுடைய பணிவாழ்வாலும் தன்னுடைய சிறந்த ஆளுமையாலும்,
ஆண்டவர் இயேசுவின் குருத்துவப்பணியை இன்றுவரை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றார்.
|
||||||||||||||||||||||
குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா வாழ்த்துச்செய்திகள்
எம் இயக்குனர் |
முகப்பு |
பணியகம் |
ஆன்மீகவழிகாட்டி |
தொடுவானம் |
வழிபாடுகள் |
நம்மவர் நிகழ்வுகள்|
திருச்சபை|
தொடர்புகள்