ஓய்வு பெற்ற யாழ் ஆயர்
அதிவண. தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை
ஓய்வு பெற்ற மன்னார் ஆயர் அதிவண. இராயப்பு ஜோசப் ஆண்டகை
மன்னார் அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதிவண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை
மட்டக்களப்பு ஆயர் அதிவண. ஜோசெப் பொன்னையா ஆண்டகை
இறைகட்டளை
என் ஆடுகளைப் பேணிவளர்.
(யோவான் 21:17)
இறைவாக்குத்தத்தம்
என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.
(மத்தேயு 19:29)