அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரின் குருத்துவப் பொன் விழா
25-02-2017



யாழ் மறைமாவட்டத்தின் முன்னை நாள் குரு முதல்வரும் மூத்த குருவானவருமான அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரின் குருத்துவப் பொன் விழா எதிர்வரும் 25.02.2017 அன்று நன்றித் திருப்பலியுடன் சிறப்பாகக் கொண்டாட யேர்மன் தமிழ் கத்தோலிக்க பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

காலம்: சனிக்கிழமை 25.02.2017
நேரம்: 15.00 மணி நன்றித் திருப்பலி அதனைத் தொடர்ந்து ஆலய மண்டபத்தில் வரவேற்பு
இடம்: St. Getrud Kirche, Rottstraße 36, 45127 Essen


தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்(எரேமியா 1:5)