இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலிப் பாடல்கள்






மாதாந்த திருப்பலிப் பாடல்கள்

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம்

பாடல் பாடலின் தலைப்பு பாடலை கேட்கபாடலை தரவிறக்கம் செய்ய
வருகைப் பாடல்வரம் கேட்டு வருகின்றேன் இறைவா
தியானப் பாடல்உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
காணிக்கைப்பாடல்காணிக்கை தந்தேன் கனிவுடன் ஏற்பாய்
இயேசு கற்பித்த செபம்விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே
திருவிருந்துப் பாடல்இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா
நன்றிப் பாடல்நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
மாதா பாடல்ஞானம் நிறை கன்னிகையே
பாடல்வானமும் பூமியும் படைத்தவராம்


பாடல் தாளை தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்