1. நகோமி தனது மருமகளிடம் கூறியது என்ன?
2. நகோமி அவர்களை முத்தமிட்டபோது அவர்கள் அளித்த பதில் என்ன?
3. நகோமியின் மருமக்கள் தந்த பதிலுக்கு நகோமியின் பதில்என்ன?
4. ஆண்டவர் என்னை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார் என நெகோமி ஏன் கூறினார்?
5. மாமியாரின் பேச்சை அடுத்து ஓர்பா என்ன செய்தார்?
6. மாமியாரின் பேச்சை அடுத்து ரூத் என்ன செய்தார்?
7. மாமியாரின் பேச்சுக்கு ரூத்தின் பதில் என்ன?
8. ரூத் மாமியாரின் பேச்சுக்குப்பின் என்ன உறுதியோடு இருந்தார்?
9. ரூத்தின் மன உறுதியை அடுத்து நிகழ்ந்தது என்ன?
10. நகோமி பெத்லகேம் ஊரை அடைந்தபோது என்ன நிகழ்ந்தது?
11. பெத்லேகேமை வந்து அடைந்த நகோமி மக்களுக்கு என்ன கூறினார்?
12. நகோமி பெத்லகேமை வந்தடைந்தபோது அங்கு என்ன நிகழ்வு இடம்பெற்றது?
13. நகோமியின் உறவினர் பற்றித் தெரியவருவது என்ன?
14. ரூத் நகோமியிடம் என்ன கூறினார்?
15. வயலுக்குப் போகும் போது என்ன நிகழ்ந்தது?